எதற்கு ஆசிரியர் தொழிலிற்கு வரவேண்டும்?

பாலியல் தொல்லையால் கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வருகிறார்கள். இதுகுறித்த நடிகை கஸ்தூரி அளித்துள்ள பேட்டியில், கோவையில் 17 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள சம்பவம் வேதனை அளிக்கிறது. சிறுபிள்ளைகளை காம எண்ணத்தில் பார்க்கும் அதனால் நம்முடைய சமூகம் மாறி இருப்பது கவலையைத் தருகிறது. அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உமது பொறுப்பு பொருள் உண்டு என்று சொன்ன தலைமையாசிரியை கேவலமானவர்கள்.

பள்ளிக்கு வரும் மாணவிகளை காம எண்ணத்துடன், ஆசிரியர்களால் எப்படி பார்க்க முடிகிறது? விற்பதற்கு ஆசிரியர் தொழிலுக்கு வர வேண்டும்? நான் பெரும்பாலும் பேருந்தில் பயணம் செய்துள்ளேன். கூட்டநெரிசலில் என்னையும் பாலியல் ரீதியாக சீண்டி உள்ளனர். வீட்டுக்கு வந்ததும் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

அவர்கள் இது போன்ற சூழலை எவ்வாறு கையாள வேண்டும் என்று கற்றுக் கொடுத்தனர். பெண் பிள்ளைகள் தங்களுக்கு நேரும் அத்து மீறல்களை வீட்டு கட்டாயம் சொல்லிவிட வேண்டும். கோவை மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைவரின் விசாரித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *