சென்னையில் இன்றயை காய்கறி விலையின் விவரம்
கடந்த மாதம் தமிழ் நாடு முழுவதும் எத காணாமையால் காய்கறியில் விலைக்கு கடுமையாக உயர்ந்தது.தக்காளியானது கடந்த வரம் கிலோ 150 ரூபாய்க்கு விற்பனையானது.எனினும் தற்போது தக்காளி விலை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் குறைவாகவே உள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி விலை 80 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகக் குறைந்துள்ளது. வெங்காயம் விலை 34 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. பீன்ஸ் 70 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் 250 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கேரட் விலை 75 ரூபாயாக உள்ளது. அதனை தொடர்ந்து முள்ளங்கி 45 ரூபாய்க்கும், பாகற்காய் 60 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 90 ரூபாய்க்கும், குடைமிளகாய் 100 ரூபாய்க்கும், கேரட் 75 ரூபாய்க்கும் , காலிபிளவர் 70 ரூபாய்க்கும், விற்பனையாகி வருகிறது.ஆனால் இந்த வார்த்தையில் தமிழ்நாட்டில் அங்கங்கே மழை பெய்ய உள்ளதால் காய் காரிகளின் விலை சற்று அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.