திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் பறக்கும்படை சோதனை

திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வீடு மற்றும் அலுவலகங்களில் நடக்கும் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *