துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை… வெளியானது அதிரடி அறிவிப்பு!
சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் தொடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிப்பு
சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரையிலான புதிய நான்கு வழிச்சாலையின் கட்டுமானம், பராமரிப்புற்கு நிலம் தேவைப்படுகிறது
இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலை & இணைப்புச்சாலை அமைப்பதனால் நிலம் கையகப்படுத்தும் பணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள், நிலம் கையகப்படுத்துதல் குறித்து தெரிவிக்கலாம்.
ஆட்சேபனைக்குரிய கருத்துகள் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், தேசிய நெடுஞ்சாலைகள், எழும்பூர் முகவரியில் அளிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.